முக்கியச் செய்திகள்

முட்டை விலை – அதிவிசேட வர்த்தமானி புதியவிலைகள் அமுலில்!
முக்கியச் செய்திகள்

முட்டை விலை – அதிவிசேட வர்த்தமானி புதியவிலைகள் அமுலில்!

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார

கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் – சர்வதேச மன்னிப்புச் சபை
முக்கியச் செய்திகள்

கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் – சர்வதேச மன்னிப்புச் சபை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள்

ஜூலி சங் – சஜித் பிரேமதாச சந்திப்பு
முக்கியச் செய்திகள்

ஜூலி சங் – சஜித் பிரேமதாச சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று அமெரிக்க துாதுவர் ஜூலை சங் சந்தித்தார். இந்த

தனியார் மயமாகிறது – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ரெலிகொம்
முக்கியச் செய்திகள்

தனியார் மயமாகிறது – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ரெலிகொம்

நட்டமீட்டும் அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அத்தியாவசியமாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். த எக்கோனோமிக் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலின்

மைத்திரியிடம் சி.ஐ.டியினர் விசாரணை
முக்கியச் செய்திகள்

மைத்திரியிடம் சி.ஐ.டியினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு

ஜனாதிபதி ரணிலிடம் எட்டு மணித்தியாலங்கள் CID வாக்குமூலம் பதிவு
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி ரணிலிடம் எட்டு மணித்தியாலங்கள் CID வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம்

இன்னொரு லெபனானாக மாறுவோம் – ரணில்
முக்கியச் செய்திகள்

இன்னொரு லெபனானாக மாறுவோம் – ரணில்

நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிபுணர்

ஜனாதிபதி மாளிகைளின் தற்போதைய நிலமை
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி மாளிகைளின் தற்போதைய நிலமை

தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது

செப்டம்பர் 12  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
முக்கியச் செய்திகள்

செப்டம்பர் 12 ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார

கொரோனா தொற்றால் மேலும் மூவர் பலி!
முக்கியச் செய்திகள்

கொரோனா தொற்றால் மேலும் மூவர் பலி!

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க

1 23 24 25 80
WP Radio
WP Radio
OFFLINE LIVE