நட்டமீட்டும் அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அத்தியாவசியமாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். த எக்கோனோமிக் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலின்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம்
நாடு தற்போது வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிபுணர்
தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க
அரகலய போராட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்கான சதித்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தலமாக கொண்டு
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் வழங்கப்பட்ட மூன்றரை கோடி ரூபா பணத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










