நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்
வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்தவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாவலப்பிட்டி- புதிய திஸ்பனை சுகாதார வைத்திய அதிகாரி
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலத்தை திருத்தியமைக்கும் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதன்படி, வர்த்தமானியில் திருத்தப்பட்ட அறிவிப்பின்படி
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தினை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் நபர் அமெரிக்கர் . 57
200,000 மெட்ரிக்தொன் நாட்டு அரிசி மற்றும் 100,000 மெட்ரிக்தொன் ஜிஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்ய
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக
பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை