பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் கழிவுநீரில் இறங்கி தொழிலாளி சுத்தம் செய்யும் படத்தை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது ஜனநாயகத்துக்கு விரோதமானது என நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் மசோதாவிற்கு ஆளுநர் விளக்கம்
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது துரதிஷ்டவசமானது என்று வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது முடிவை
முல்லைப் பெரியாறு அணையில் சிறு பணிகளை மேற்கொள்ள கூட கேரள அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப்
கடற்றொழில் சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துமாறு கோரி, மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய உள்ளதாக
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக
நாடு முழுவதும் இன்றைய தினம் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சியில்
இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க