இஸ்ரேலில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லெப்பிட் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கமைய, அவர்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி உணவு மற்றும்
புலம்பெயர் தமிழராலேயே இலங்கைக்கு விடிவுகாலம் பிறக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பின் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நோர்வேயின்
ஆஸ்திரேலியாவில் உள்ள நகரம் ஒன்றில் பல்பொருள் அங்காடி நிலையம் நடத்திவரும் இலங்கையர் ஒருவர் தனது கடையின் பெயரை கோ கோட்டா
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விரிவான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, கடனை உறுதிப்படுத்துவது தொடர்பாக நாட்டின் கடனாளிகளிடமிருந்து
இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘உழவாரப் போர்’ வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்ளுமாறு
சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிய 4 சந்தேகநபர்கள் ஹட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நோர்வூட் நகரில்











