Priya

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்!
அரசியல்

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் புகுந்து தீ வைத்து எரித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரணில்

எரிக்கப்பட்ட ரணில் வீடு – வெளியான முக்கிய  தகவல்!
அரசியல்

எரிக்கப்பட்ட ரணில் வீடு – வெளியான முக்கிய தகவல்!

தலைநகர் கொழும்பில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள்

ஜனாதிபதி  மாளிகையில் தடல்புடல் விருந்து !!
அரசியல்

ஜனாதிபதி மாளிகையில் தடல்புடல் விருந்து !!

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை

கோட்டபாயவை இராணுவத்தினர் அழைத்து சென்றனர் !!
அரசியல்

கோட்டபாயவை இராணுவத்தினர் அழைத்து சென்றனர் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம்

அமைச்சர்கள் இருவர் ராஜினாமா !!
அரசியல்

அமைச்சர்கள் இருவர் ராஜினாமா !!

நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்ட பணம்,பதுங்கு குழிகள் கண்டுப்பிடிப்பு
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்ட பணம்,பதுங்கு குழிகள் கண்டுப்பிடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள்

விசேட அதிரடி படையின்  தாக்குதலில் இதுவரை 64 பேர் காயம்
முக்கியச் செய்திகள்

விசேட அதிரடி படையின் தாக்குதலில் இதுவரை 64 பேர் காயம்

  விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். அதன்படி, ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64

பதவியிலிருந்து விலகுகிறேன் சரணடைந்த கோட்டா
முக்கியச் செய்திகள்

பதவியிலிருந்து விலகுகிறேன் சரணடைந்த கோட்டா

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சபாநாயகர்

தயார் நிலையில் விமானங்கள்
News

தயார் நிலையில் விமானங்கள்

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த

ஜனாதிபதி மாளிகையில் நீச்சலடிக்கும் இளைஞர்கள்!
அரசியல்

ஜனாதிபதி மாளிகையில் நீச்சலடிக்கும் இளைஞர்கள்!

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார

1 137 138 139 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE