![பதவியிலிருந்து விலகுகிறேன் சரணடைந்த கோட்டா](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/07/2jhk.jpg?fit=600%2C400&ssl=1)
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அறிவித்துள்ளார்.
அதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.