பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்களின் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 39,716 பேர் பாதிக்கப்பட்டதோடு 159 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 2லட்சத்து 28 ஆயிரத்து 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்து 44 ஆயிரத்து 969 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 லட்சத்து 21ஆயிரத்து 242 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 916 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் 36,788 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 90 லட்சத்து 62 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE