பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை… ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராக பல்லாயிரம் பேர் இணைந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Place de la République இல் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் மாலை 5 மணி அளவில் Nation பகுதியில் சென்று முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 18,000 பேர் கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் ஆர்ப்பாட்ட குழுவினர் தெரிவிக்கையில், தாம் 50,000 பேர் இருந்ததாக தெரிவித்தனர். கடந்த வருடத்தைக் காட்டிலு அதே ஆர்ப்பாட்டத்தில் தற்போது பங்கேற்றுள்ள எண்ணிக்கையாளர்கள் இருமடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE