
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அறிவித்துள்ளார்.
அதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.