![தேநீரின் அளவை குறைக்குமாறு கோரிக்கை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/06/qq.jpg?fit=259%2C194&ssl=1)
அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.