![யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பதற்றம்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/06/22-f.jpg?fit=610%2C410&ssl=1)
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று இரவு வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.