
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 நிதி மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
நேற்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 நிதி மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
நேற்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்திய பிரதமர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.