இந்தியாவின் கடன் தள்ளுபடியின் கீழ் பெறப்பட்ட மீதமுள்ள தொகையை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவிற்கான
சப்ரகமுவ மாகாண ஆளுநரால், மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபனை அந்தப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப்
பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொது
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று(15) முதல் கொள்வனவு செயப்படவுள்ளதாக என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீடுகள் மாவட்ட
அரசாங்க அச்சக அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன. தபால் மூலம் வாக்களிப்பதற்காக
நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை
கம்பளையில் தனியார் வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை, கலஹா
நோர்வேயின் வான் பரப்பில் தெரியாத பலூன்கள் உள்ளன என்று நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram (Sp) கூறுயுள்ளார்.
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. குறுகிய காலத்திற்கு