Month: February 2023

துருக்கி நிவாரணப் பணிகளுக்காக செல்லவுள்ள 300 பேர் அடங்கிய இராணுவக் குழு
அரசியல்

துருக்கி நிவாரணப் பணிகளுக்காக செல்லவுள்ள 300 பேர் அடங்கிய இராணுவக் குழு

துருக்கியில் இடம்பெறும் நிவாரணப் பணிகளுக்காக 300 பேர் அடங்கிய இராணுவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
அரசியல்

வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

போலியான சாட்சியங்களை உருவாக்கி தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் இருந்து துருக்கிக்கு  இராணுவக் குழு
News

இலங்கையில் இருந்து துருக்கிக்கு இராணுவக் குழு

துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால்

தேர்தல் ஆணையக உறுப்பினரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
அரசியல்

தேர்தல் ஆணையக உறுப்பினரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர்

தமிழர் உரிமையை பெறுவது குறித்து சாணக்கியன் கருத்து
அரசியல்

தமிழர் உரிமையை பெறுவது குறித்து சாணக்கியன் கருத்து

இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் சர்வதேச சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கத் தயார் என தமிழ்த் தேசியக்

பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை  வரைவுக்கு அங்கீகாரம்
அரசியல்

பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை வரைவுக்கு அங்கீகாரம்

பொது நிறுவனங்களின் நிதியை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை சமர்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அங்கீகாரம்

துருக்கியில் உள்ள இலங்கையர் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை
அரசியல்

துருக்கியில் உள்ள இலங்கையர் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த இலங்கையர்களில் ஒருவரது இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அமைச்சரவை இணைப்

தேர்தல் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும்
அரசியல்

தேர்தல் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும்

தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் நாளை
அரசியல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் நாளை

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின்

துருக்கியிலும்,சிரியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
உலக செய்திகள்

துருக்கியிலும்,சிரியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியிலும்,சிரியாவிலும் பிப்ரவரி 6 ஆம் நாளன்று 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்தில் 2,300 பேர்

1 14 15
WP Radio
WP Radio
OFFLINE LIVE