தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பள்ளிப் பருவம் தொடர்பில் சகமாணவன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தவகையில்
மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் யோசனைகள் அடங்கிய ‘தேசிய சபை’ இன்று கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் சஜித்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்து நியமிக்க உள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசாங்க பேச்சாளர்
நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில்
யானையின் கால்களில் சிக்கிய எறும்புகளாக போராட்டக்காரர்களை நினைக்க வேண்டாம். கோத்தாவுக்கு ஏற்பட்ட நிர்க்கதிதான் ரணிலுக்கும் நேரும் என்பது திண்ணம். பதவி
ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடு எதிர்நோக்கியிருக்கும் எரிபொருளின்மை, எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன
பேருந்தில் பயணித்த நபர் ஒருவரை கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்கள் சகிதம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அலவ்வ காவல்துறை பிரிவிற்குட்பட்ட
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் பலருக்கு சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா