ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள்
விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 64 பேர் காயமடைந்துள்ளனர். அதன்படி, ஆறு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 64
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சபாநாயகர்
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த
ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி
நாட்டில் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்
கொழும்பில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் கதவுகளை
போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தடைகளை