இலங்கையுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச
கோட்டாபய ராஜபக்ச தப்பி ஓடிவிட்டார். ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். ஜே.வி.பி தலைமையிலான பௌத்த
உலகில் உள்ள சர்வாதிகாரிகளை போன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர
இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அங்கு பதுங்கு குழி ஒன்று
தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் புகுந்து தீ வைத்து எரித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரணில்
தலைநகர் கொழும்பில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள்
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.