தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (31 காலை பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்
வரிச் சட்டங்கள் பலவற்றை திருத்துவதற்குத் தேவையான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள்
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள்
தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து
வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. நேற்று மாலை, குறித்த சிறுமி
உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700
மக்களின் பாரத்தை குறைக்க மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ்
அட்டுலுகமவில் 9 வயதான பத்திமா ஆயிஷா என்ற சிறுமியை தாமே கொலை செய்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய
இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விடயம் பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர்