கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில்
கொரோனா பாதிப்பு காரணமாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (95 வயது) நேற்றைய ‘ஒன்லைன்’ வாயிலான சந்திப்புகளை ரத்து செய்துள்ளார்.
ரஷ்யாவின் 5 வங்கிகள் மற்றும் 3 பெரும் செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் உறவில், மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டுடனான வர்த்தகம் உள்ளிட்ட
பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின்
வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு − கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது. பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள தற்காலிக வர்த்தக
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறுகிறது. இந்த சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல்
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22)மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியை