Month: February 2022

ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
அரசியல்

ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ரஷ்யா மற்றும் யுக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்தரவு மேலும் அதிர்ச்சி அலைகளை

எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு கோரிக்கை!
News

எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விநியோகத்தின் போது, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமையளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா -யுக்ரைன்  இன்று  பேச்சுவார்த்தை!
முக்கியச் செய்திகள்

ரஷ்யா -யுக்ரைன் இன்று பேச்சுவார்த்தை!

யுக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக இதுரையில் 352 யுக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில்

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!
News

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

எம்பிலிப்பிட்டி – கொலன்ன பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த

எரிபொருள் தட்டுப்பாட்டால் வெதுப்பக உற்பத்தித் துறைக்கு பாரிய பாதிப்பு!
அரசியல்

எரிபொருள் தட்டுப்பாட்டால் வெதுப்பக உற்பத்தித் துறைக்கு பாரிய பாதிப்பு!

எரிபொருள் மற்றும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்தித்துறை பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் மாதம்

சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை
முக்கியச் செய்திகள்

சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால்

யாழ் .பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுபெற்ற நான்கு பேர் !
News

யாழ் .பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுபெற்ற நான்கு பேர் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச்

1 2 46
WP Radio
WP Radio
OFFLINE LIVE