Month: February 2022

நிலவில் மோதும் தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட்
முக்கியச் செய்திகள்

நிலவில் மோதும் தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட்

தனியார் நிறுவனத்தின் கைவிடப்பட்ட ராக்கெட் ஒன்று வரும் மார்ச் மாதம் நிலவில் மொத இருப்பதாக நாசா கூறியுள்ளது. அமெரிக்காவின் தனியார்

500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாவால் பாதிப்பு
Corona கொரோனா

500 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகின்றமை தற்போது அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர்

கட்டாய தடுப்பூசியை எதிர்த்து வாகனங்களுடன் கண்டன பேரணி
அரசியல்

கட்டாய தடுப்பூசியை எதிர்த்து வாகனங்களுடன் கண்டன பேரணி

கனடா தலைநகரில் கொவிட்–19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்டன பேரணியில் ஈடுப்பட்டதாக

துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’
News

துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’

ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘தி ஜெட்’

உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை
News

உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி
News

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துளளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
அரசியல்

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

விலை குறிப்பிடப்படாத சீமெந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு மூடை சீமெந்து

ஆளுநர் ஜீவன் தியாகராயா தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
அரசியல்

ஆளுநர் ஜீவன் தியாகராயா தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

கௌரவ வட மாகான ஆளுநர் ஜீவன் தியாகராயா அவர்களின் தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வவுனியா

இலங்கையில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!
Corona கொரோனா

இலங்கையில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

1 44 45 46
WP Radio
WP Radio
OFFLINE LIVE