இணையம் ஊடாக இடம்பெறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கணினி குற்ற விசாரணை பிரிவுக்கு நாளாந்தம் 15
கெரவலப்பிட்டி பகுதியில் பூகுடு கண்ணா எனப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து
மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணம் தொடர்பில் பல சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ்
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி)
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத
மட்டக்களப்பில் ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்த வேளை லட்சுமணன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளர் இன்று காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது
சரணடையுமாறு கூறிய ரஷ்ய போர் கப்பல் கப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர். கருங்கடல் பகுதியில் உள்ள
ரஷ்ய – உக்ரைன் மோதலை அடுத்து உக்ரைனில் வசிக்கும் உயர்கல்விக்காக உக்ரைன் சென்றுள்ள தக்ஷித் விஜேசேகர என்ற இலங்கை இளைஞரின்
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டமானது இன்று சனிக்கிழமை மன்னாரிலும் திருகோணமலையிலும் இடம்பெறவுள்ளன. மன்னாரில் பிரதான பேருந்து