பாணந்துறையில் உள்ள வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவிற்கமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று,
இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில
யால தேசிய பூங்காவில் பயணித்துக்கொண்டிருந்த சபாரி வாகனத்தை நந்திமித்ர என்றழைக்கப்படும் யானையொன்று தாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நால்வர் அந்த
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மையில் பஸ்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக
கொரோனா பரிசோதனை எடுப்பதாயின் பதிவு செய்து தமக்குரிய நேரத்தினைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே Spelhaugen(Fyllingsdalen) எனுமிடத்தில் PCR பரிசோதனையை எடுத்துக்
நோர்வேயில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகள் மிக துரிதமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் நகராட்சிகளுக்கு இடையில்