சிவனொளிபாதமலைக்கு இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட பிரதேசங்கள் வழிகளின் ஊடாக யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன. இருநாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள
ரஷ்யா, தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ
கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி
அமெரிக்க அதிபர் பைடன்- ரஷ்ய அதிபர் புடின் இடையே நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால்,
நோர்வே அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளது. எங்களுக்கு இடையே சமூக இடைவெளி, மற்றும் முக கவசம்








