” இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 2 ஆம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க
வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச
நாட்டில் வீடின்றி வாழும் பெரும்பாலான மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தினூடாக தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31 ஆம் திகதி வரை 10, 11, 12 ஆம் வகுப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடத்தில் இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்
மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் சற்று முன்னர் இலங்கை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வருகையின் நோக்கம் – அரசியல்
சுகாதார காரணங்களுக்காக தமது வீசா அனுமதியை ரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னணி டென்னிஸ் வீரர்