லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வருடம் முழுவதும் தேங்காய் ஒன்று 75 ரூபா என்ற நிலையான விலையில்
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர்
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக
எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான்
சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை
வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு
ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று
பம்பலபிட்டி பகுதியிலுள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலை