நடிகை ராஷ்மிகா மந்தனா..!இந்த நடிகரை தான் காதலிக்கிறாரா…!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் சென்சேஷன் நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதன்பின் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் நடித்தபோது, ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் அதன்பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதன்பின், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவராகொண்டா இடையே காதல் மலர்ந்துள்ளது என்று கடந்த இரண்டு வருடமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தேவராகொண்டா பாரிஸுக்கு சென்றுள்ளார்.

அதேசமயம் தனது படங்களுக்கு ஒய்வு கொடுத்த ராஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றுள்ளாராம். ப

டப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஐதராபாத் திரும்பியா போது, ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளாராம்.

இருவரும் ஒரே சமையத்தில் பாரிஸ் சென்று வந்துள்ளதாள், டோலிவுட் வட்டாரங்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று உறுதியாகவே கூற துவங்கிவிட்டனர்.

ஆனால் இருவரும் இதுகுறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE