ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஃபைசாபாத் எனும் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது
குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ந்து கொட்டிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து
டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டிவிட்டர், உலகம்
ஜப்பானில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக டோக்கியோவில் உள்ள அவரது
இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் ஆய்வுக்காக, அமெரிக்கா 915 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நோய்
பாகிஸ்தான் திவால் நிலைக்கு தள்ளப்படலாம்,” என, அந்நாட்டு நிதி அமைச்சர் முப்தாஸ் இஸ்மாயில் எச்சரித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த
துபாயில் கவலைக்கிடமான நிலையில் உள்ள பர்வேஸ் முஷாரப்பை, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர பாகிஸ்தான் ராணுவம் ஏற்பாடுகளை செய்து
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் கணினி கோளாறு ஏற்பட்டதால் சுவிட்சர்லாந்து வான்வெளி மூடப்பட்டது. விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் கணினி கட்டமைப்பில்
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இரண்டு ஆண்டு, ‘விசா’ தடையை சீனா விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த