சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12) அழைக்கப்பட்டுள்ளனர். இன்று(12) பிற்பகல்
கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, முற்பகல் 10.30 மணி
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்று(12) காலை 08 மணி முதல் ரயில் போக்குவரத்தை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சீனி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் இல்லத்தை எரித்தவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என இந்திய மூத்த அரசியல்வாதி சுப்ரமணியம் சுவாமி விசனம் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
தொழில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது பதவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தனது பதவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிய இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.










