அரசியல்

டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்
அரசியல்

டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அரசியல்

அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளம் மூலம் தங்கள் தகவல்களை வழங்க முடியும் என

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைவு
அரசியல்

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைவு

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது
அரசியல்

தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய

வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கப்போகும் அரச உத்தியோகத்தர்கள்
அரசியல்

வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கப்போகும் அரச உத்தியோகத்தர்கள்

அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் திணேஷ் குணவர்தன

ஐந்து மாதங்களில் 2 லட்ஷங்களை தாண்டியது கடவுச்சீட்டு விநியோகம்
அரசியல்

ஐந்து மாதங்களில் 2 லட்ஷங்களை தாண்டியது கடவுச்சீட்டு விநியோகம்

2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 288,645 கடவுசீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று
அரசியல்

21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் இன்று கலந்துரையாடப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு

நீதி அமைச்சர் – SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
அரசியல்

நீதி அமைச்சர் – SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இடையே இன்று(02) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களிடம்  மனுஷ வேண்டுகோள்!
அரசியல்

வெளிநாட்டு தொழிலாளர்களிடம் மனுஷ வேண்டுகோள்!

இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளதாார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடன் இல்லாத வெளிநாட்டு செலாவணியை முடியுமானளவு நாட்டுக்கு கொண்டுவரவேண்டி இருக்கின்றது.

1 75 76 77 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE