இன்று அதிகாலை மாலைத்தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய
நாட்டில் மக்கள் போராட்டத்தால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் ஏற்படாத பெரும் அவமானமாகும்.
நீதிமன்ற உத்தரவை மீறியதாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு மாத சிறை தண்டனையும்,
ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லிட்ரோ
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில்
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகருக்கு மேற்கு கடல் பகுதியில்
இந்திய அரசாங்கத்தால் நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட யூரியா உரத் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த
இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அறிக்கையொன்றினூடாக
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடியாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி செய்தி










