பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தாதாபாய் நவ்ரோஜி லண்டனில் வசித்த வீட்டிற்கு புளூ பிளேக் அங்கீகாரம் வழங்கப்பட்டு நினைவு
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தைவான் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி
35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் சகோதரர் நிஹால் வெதஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள்
சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் ராஜதந்திர கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றம் இன்று
அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில்










