ரசியா – உக்ரைன் போர் பற்றிய தகவல் மழலையர் கூடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தகுந்த முறையில் கொடுக்கப்படல் வேண்டும்.
இந்த வார இறுதியில் கொரோனா தொற்று நோயினால் புதிதாக 3869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உறுதிப்படுத்தப்பட்ட PCR சோதனைகள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை நோர்வே வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமர் Jonas Gahr Støre (Ap)(தொழிலாளர் கட்சி) தெரிவித்துள்ளார்.
Haraldsplass diakonale மருத்துவமனை மற்றும் Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த
கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரத்தில் St. Olav மருத்துவமனை ஆய்வு செய்த
சுவாச மற்றும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டாலோ கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்டாலோ தனிமைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனால்
நோர்வே அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளது. எங்களுக்கு இடையே சமூக இடைவெளி, மற்றும் முக கவசம்
சீனாவின் தலைநகர் Beijing எனுமிடத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.