ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30
சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இடஒதுக்கீட்டுக்
மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த முன்னால் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தார். கடந்த
பிரதான தபால் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படவிருந்த ஏராளமான கடிதங்கள் பாணந்துறை, பிங்வத்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும்
எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் இன்றைய தினம்
பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 20 பயணிகள் பலியானார்கள். 33 பேர் படுகாயம் அடைந்தனர். பெரு
கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார். 3-வது மற்றும்
புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்தப்பாதிப்பு 1,65,071-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,61,121 பேர்
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததையடுத்து மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு










