கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனடா தலைநகர் ஒட்டவாவில் கடந்த மூன்று வாரமாக நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க,
தென் சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. இதனால், மற்ற நாடுகளின் கப்பல்கள்,
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80
சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் பெரும் குற்றமாக கருதப்படுகிறது. 15 கிராம் ஹெராயினுடன் சிக்கினாலே மரண தண்டனை நிச்சயம். இதுபோன்ற
உக்ரைன் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இன்று மிகப்பிரமாண்ட அளவிலான அணு ஆயுத பயிற்சியை நடத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு
வேலூர் மாநகராட்சி 18வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 90-ல் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதாகியதால், வாக்குப்பதிவு
நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநீக்கம்செய்யப்பட்டுள்னர். வடமேல்
எதிர்வரும் ஜூலை மாதத்துடன் இலங்கையில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் தொகை காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.










