உக்ரைன் மீதான போரால் தங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு 40
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாவட்டத்துக்கு ஒரு
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மண்டபத்தில் போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரத்தை
தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ (83,200 இலங்கை ரூபாய்) பொருளாதார நிதி நெருக்கடியில்
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி இன்று காலை விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார
சீனாவின் ஷாங்காயில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் பெற்றோரும் இருக்க அனுமதி
ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட
பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என பாக். தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான
நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்ந்துள்ளது. பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது. EWS,
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை என பால்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.










