ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தற்போதைக்கு மூடுவதாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பின்படி, ஒஸ்லோவிலுள்ள
ரஷ்யாவின் முப்படை தாக்குதல்களால் உக்ரைனில் பல நகரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கார்கீவ் நகரம் முற்றிலும் உருகுலைந்திருக்கிறது. கார்கீவ் நகரத்தை கைப்பற்றும்
ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம் தொடரப்பட்டு வருகிறது. நேற்று வரை 36 பேர்
மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சித்திரை திருவிழாவையொட்டி, 3 ஆயிரம்
காணொளி விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காணொளி விசாரணையில் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து
சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தங்கொட்டுவயில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னல – கோனவில பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய
இலங்கையில் அதிகரித்துள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எரிபொருட்களில் அதிக கலப்படம் செய்யப்படுவதாக குற்ற ச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனினும் எரிபொருளின் தரம்
அமெரிக்க ஓவிய கண்காட்சியில் தமிழர் வரைந்த சிவன் மற்றும் பெரியார் படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இதற்கு ஆதரவு அளித்த










