கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம்

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து தொடர்பாக 3வது நாளாக மீட்பு போராட்டம் தொடரப்பட்டு வருகிறது.

நேற்று வரை 36 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 5 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE