கனடாவில் அடுத்தடுத்து 2 இளைஞர்கள் நிகழ்த்திய கத்திக்குத்து தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஸ்காட்செவன் மாகாணத்தின் தலைநகர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2பேர் உள்பட 20பேர் உயிரிழந்தனர். காபூலில் உள்ள ரஷ்ய
பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழையால் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நான்கில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ள
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். விரைவில் மண்டல காலம் தொடங்கப்பட இருக்கிறது. ஐயப்பன் கோயிலை
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சுமார் 35 இராஜாங்க
2021 – 2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.
இந்தியர்கள் ஒட்டுண்ணிகள்’, ஊடுருவல்காரர்கள் என போலந்து நாட்டில் இந்தியர் ஒருவரை அமெரிக்காவை சேர்ந்தவர் விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக
இந்தியாவில் பாலியல் குற்ற வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா இலங்கையில் தஞ்சம் கேட்டு அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம்










