இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில்,தான் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள காலப்பகுதியில்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்த நிலையில் மாலைத்தீவு தப்பிச்சென்றது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 75 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில்
Букмекерская контора Mostbet : Бонус 100 рублей Content Как использовать бонус в БК Мостбет MostBet
ஜனாதிபதி கோட்டபாய தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க இலங்கை பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக,









