நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு
தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த யூடர்ன், நயன்தாரா நடித்த
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், முத்தையாவின் விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்தி, தற்போது சர்தார் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த
ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லட்சுமண். அதை தொடர்ந்து, போகன் மற்றும் பூமி என தொடர்ந்து
ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதையடுத்து விஜய் நடிக்கும் 67வது படத்தை அவர் இயக்கப்
பிரபல நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. சின்னத்திரையில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். பிரமாண்ட திரைப்பட விழாக்களையும் தொகுத்து
டிஜிட்டல் யுகம் வந்த பிறகு பல தளங்கள் சினிமாவுக்கு பெரிய பாதையை அமைத்து தருகின்றன. அந்தவகையில் இன்றைக்கு தமிழில் முன்னணி
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.