நாட்டிற்குள் அந்நிய செலாவணி வழமைக்குத் திரும்பியவுடன், மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித்
கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஹங்கேரிய நிதியுதவியுடன் கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ரயில் ஆசன முன்பதிவுகள் நேற்று முதல் இடம்பெறமாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் சேவையில் ஈடுபடும்
சம்பளத்தை எதிர்ப்பார்த்து அல்ல நாடு தொடர்பில் சிந்தித்துதான் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு
அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களைத் தவறாகப் பேசினால், அவர்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் அவர்கள்
கொவிட்-19 பரவல் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த தூதரகத்தில்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக
ஊடகவியலாளரான கிருஸ்ணசாமி ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும்