நாட்டில் தற்போது கொரோனா, டெங்கு போன்ற நோய்களுடன் மற்றுமொரு புதிய வைரஸ் பரவி வருவதன் காரணமாக யாருக்கேனும், காய்ச்சல் ஏற்பட்டால்
மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்விற்கான அரச நிதி பற்றிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் குறித்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்
மன்னார் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழுக் கூட்டம் இன்று(22) இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில், கட்சித் தலைவரான முன்னாள்
இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும் மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் சிந்தனை இருப்பதாகவும், இந்த நாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அரசாங்கத்தின் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார். இதனை
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா
கடந்த ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, விண்ணப்பங்களுக்கான இறுதி
பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு