2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு
கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று(29) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த
மட்டக்களப்பு மாமாங்கம் 3ம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக வியாபார நிலையத்திற்குள்
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும், அது முற்றாக நீக்கப்பட வேண்டியதே அவசியம் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக, வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை உத்தரவை புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் மேலதிக தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ்