காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துளளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட
விலை குறிப்பிடப்படாத சீமெந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு மூடை சீமெந்து
கௌரவ வட மாகான ஆளுநர் ஜீவன் தியாகராயா அவர்களின் தலைமையில் வன்னி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வவுனியா
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலதிக வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள்
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வருடம் முழுவதும் தேங்காய் ஒன்று 75 ரூபா என்ற நிலையான விலையில்
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர்
இலங்கை மத்திய வங்கி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக
எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான்