பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 20 பயணிகள் பலியானார்கள். 33 பேர் படுகாயம் அடைந்தனர். பெரு
கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பது கண்டிக்கத்தக்கது என வைகோ கூறியுள்ளார். 3-வது மற்றும்
புதுச்சேரியில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்தப்பாதிப்பு 1,65,071-ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1,61,121 பேர்
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததையடுத்து மாநிலங்களவை வரும் மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு
கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி பறிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ்
மீனவ சமூகத்திற்கு இடையிலே முரண்பாட்டை ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைக்கு ஒரு சாதகமான தீர்வை வழங்க வேண்டும் என மீனவ ஒத்துழைப்பு
இரு நாட்டு மீனவர்களையும் மோதவிட்டு அரசாங்கம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில்
சஹ்ரான் ஹாசீமின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அரச தாதியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அரச தாதியர்










