Priya

இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எண்ணெய்
News

இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எண்ணெய்

இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து

ரஷ்யாவிலிருந்து 32,375 சுற்றுலா பயணிகள் வருகை
News

ரஷ்யாவிலிருந்து 32,375 சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் மொத்தம் 204,345 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து

வவுனியால் இயற்கைக்கு மாறாக நடந்த அதிசயம் – படையெடுக்கும் மக்கள்
News

வவுனியால் இயற்கைக்கு மாறாக நடந்த அதிசயம் – படையெடுக்கும் மக்கள்

வவுனியால் பசு மாடு ஒன்று இயற்கைக்கு மாறாக மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் கிராமத்திலுள்ள பண்ணையாளரின் வீட்டில் இந்த சம்பவம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் – நாடாளுமன்றுக்கு வந்த வியாக்கியானம்!
News

பயங்கரவாதத் தடைச் சட்டம் – நாடாளுமன்றுக்கு வந்த வியாக்கியானம்!

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக

இந்திய-இலங்கை அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்
News

இந்திய-இலங்கை அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்

31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளன –  ஜி.எல்.பீரிஸ்
News

31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளன – ஜி.எல்.பீரிஸ்

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாக

மதுபான வகைகளை தயாரிக்க முடியாது – இழுத்து மூடப்படப்போகும் பார்கள் !
அரசியல்

மதுபான வகைகளை தயாரிக்க முடியாது – இழுத்து மூடப்படப்போகும் பார்கள் !

இலங்கையில் மதுபான வகைகளை தயாரிக்க போதிய எதனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன. எரிபொருள்

இலங்கையில் நிலவும் மோசமான மருந்துப் பற்றாக்குறை
அரசியல்

இலங்கையில் நிலவும் மோசமான மருந்துப் பற்றாக்குறை

மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சனையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துகளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாயும் மகனும் அவுஸ்ரேலியாவில் பலி
News

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாயும் மகனும் அவுஸ்ரேலியாவில் பலி

மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

1 228 229 230 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE