இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது.
இலங்கையில் நகல் எடுக்கப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காகிதங்கள் கிடைக்காததால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின்
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்க பாராளுமன்றம் நடவடிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இரண்டரை மணிநேரம் மின்சாரம் தடைப்படவுள்ளது. இதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி
ஆளும் கட்சியாலும் நாட்டை பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன்
திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் , தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது











