ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்
மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்டு இருந்தனர் இவர்களில் நான்கு தமிழர்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தட்டுபாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன்
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர்,வைபர்
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள்
இன்று போக்குவரத்தில் ஈடுபடவிருந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இன்றிரவு 12 மணி
ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், youtube,வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள் இன்று










